Monday, December 22, 2014


Just A Second Please 


நாடகத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு வசனத்தை மட்டும் இங்கே எழுதிவிட்டு இத்துடன் இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்
வாசு கடவுள் இல்லை கடவுள் இல்லை
கடவுள் என்ன வாசு கடவுள்ன்னு ஒரு வார்த்தை இருக்குngkire ஆனா இல்லைன்னு ஒரு வார்த்தை சேர்த்து இல்லைன்கிறியே முரன்படா இல்லை??
கடவுள் இருக்கு....... ஆனா இல்லை......சரி விடுப்பா நான் உன்கூட ARGUMENT க்கு வரலை
எனக்கும் அதுக்கு நேரமில்லை வாசு ஆனா எனக்கு இந்த கடவுள் இல்லைன்னு சொல்லற வரிகள் ரொம்ப பிடிக்கும் ஏன்னா கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு பல தடவை சொல்லு எல்லா இடத்துலேயும் எழுதி வை படிக்கறவன் கேக்கறவன் யோசிப்பான் எதை இல்லைன்னு சொல்லறாங்கன்னு கடவுள் இல்லை அப்படின்னா கடவுள்ன்னா என்ன? யாருன்னு யோசிப்பான் அப்போ எல்லோரும் என்னை பத்தி அதிகமா யோசிப்பாங்க..... நினைப்பான்ங்க....இல்லையா எனக்கு அது போதும் வாசு
-----------------------------------------------------------------------------------------
நன்றி

Saturday, December 20, 2014

Part of scene from My play JUST A SECOND PLEASE (CONTD)


என்னுடைய JUST A SECOND PLEASE நாடகத்திலிருந்து ஒரு காட்சியின் சில வசனங்களை பதிவிட்டிருந்தேன்
அதற்கு கொஞ்சம் நல்லாவே COMMENTS வந்ததால் அந்த காட்சிலிருந்து மேலும் கொஞ்சம் வசனங்கள் இதோ
இதற்கு மேல் அந்த நாடகத்தை முழுவதுமாக தொடரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை
---------------------------------------------------------------------------------------------------

கடவுள்:::: IT IS A WAR AGAINST ONE RATCHASA AND ANOTHER RATCHASA என்னுடைய தேவை எங்கே இருக்கு?
வாசு OH GOD!!
கூப்பிட்டயா?
ஆமாம் கூபிட்டா உடனே வந்திடரமாதிரிதான்
நான் வந்தப்புறம் தானே வாசு நீ கூபிட்டே
போதும் நல்லா பேசற அப எப்பதான் நீ வருவே
AGAIN A STUPID QUESTON நான் உன் முன்னாலேயே நிக்கறேன்
நீ கீதையிலே சொன்ன மாதிரி எப்ப வருவேன்னு கேட்டேன்
வருவேன் வாசு இன்னும் அக்கிரமங்கள் பெருகணும் பலகோடி அக்கிரமரங்ககிட்ட்ட மாட்டிகிட்டு சில லட்சம் அப்பாவி ஜனங்க அவஸ்தை படும் போது கண்டிப்பா வருவேன்
இப்ப மாத்திரம் என்ன வாழுதாம் எங்க பாத்தாலும் லஞ்சம், ஊழல் கொலை கொள்ளை.... அரசியல்வாதிகிட்டே லஞ்சம் கொடுத்தாதானே காரியம் நடக்குது
வாசு நீ BLACKMARKET லே ticket வாங்கி சினிமா பாத்ததில்லை?? CORPORATION TAXஐ குறைக்க லஞ்சம் நீ கொடுத்ததில்லை?? office லே லீவ் போட்டுட்டு ஒரு டாக்டர் கிட்ட பொய் மெடிக்கல் certificate வாங்கி கொடுத்ததில்லை??? உன்கிட்ட எல்லாமே 1௦௦% INCOME TAXக்கு கணக்கு காட்டின பணம்தானா??
போதும் போதும் மானத்தை வாங்காதே
இல்லை வாசு புரிய வைக்கிறேன் நான் வர வேண்டிய அவசியம் வரும்போது இதெல்லாம் இருக்காது இல்லை இதெல்லாம் பயன் தராது அப்பா லட்சக்கணக்கான உண்மையான அப்பாவி மக்கள் எல்லாத்தையும் இழந்திட்டு நிராயுதபாணியா என்னை நோக்கி கையை தூக்கும் போது நான் கண்டிப்பா வருவேன் அப்பா IT WILL BE..........
A WAR AGAINST RAATCHASAS AND DEVAS AM I RIGHT?
பரவயில்லையே நான் சொல்ல நினைச்சதை INTERPRETERS இல்லாமே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டியே
INTERPRETERS ஆ
ஆமாம் சாமியார்கள் மனோததுவ நிபுணர்கள் கதாகலட்சேபம் உபன்யாசம் பண்ணறவங்க ETC ETC......
அப்போ அதுவரைக்கும் நாங்க காத்துகிட்டு இருக்கணும் அப்படித்தானே
ஏன் காத்திருக்கணும் நாந்தான் உன்கூடவே இருக்கேன் உன்கூவே வரேன் சாப்பிடறேன் தூங்கறேன் உனக்கு எல்லாம் தெரியும் ஆனா புரிஞ்சிக்க மாட்டேங்கறையே
என்ன சொல்லறே ?
சொல்லறேன் ஒரு உதாரணத்தோட சொல்லறேன் 2௦௦8 வருஷம் டிசம்பர மாசம் 6ம்தேதி என்ன நடந்தது நியாபகம் இருக்கா
அட போப்பா எனக்கு நேத்து நடந்ததே இப்ப எல்லாம் ஞாபகம் இருக்கறதில்லை
அன்னிக்கு என்ன நடந்ததுன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு
ம் ம் வரலையே
சரி நானே சொல்லறேன் சரியான்னு பாரு அன்னிக்கு உங்க சித்தி பெங்களுருலிருந்து வராங்க அவங்களை அழைச்சிகிட்டு வரதுக்கு நீ காலையிலே நாலு மணிக்கு STATION க்கு போகணும் அன்னிக்கு எதோ ஆட்டோ வெல்லாம் STRIKE
அட ஆமாம்
ஸ்டேஷன் போக பத்து நிமிஷம் தான் இருக்கு உன் SCOOTER ஐ ஸ்டார்ட் பண்ண என்னாச்சு
START ஆச்சு
ஆச்சு தெருக்கோடியிலே பொய் நின்னுதா??
ஆமாயா கழுதை மாதிரி உதைச்சேன் 2௦ முறை
நேரம் ஆகி கிட்டே இருக்கு அன்னிக்குன்னு பாத்து TRAIN வேற ரைட் டைம்
SURPRISING ஆ இல்லை?/
அப்ப என்ன நடந்தது??
என் FRIEND குமார் ரொம்ப நாள் பாக்கதவன் MOTORCYCLE லே வந்தான் என்னை CENTRAL லே டிராப் பண்ணுன்னேன் அவனும் என்னை DROP பண்ணான்.... அதுலே என்ன இப்ப
அதுலே ஒண்ணுமில்லை அவன்கூட போகும் பொது என்னமோ சொன்னியே என்ன அது?
என்ன சொன்னேன் ம்.... தெய்வம் மாதிரி வந்தேடான்னேன் .......அதுலே என்ன இப்ப (எதோ பொறி தட்டியவனாக) OH GOD
அதேதான் வாசு இந்தமாதிரித்தான் நான் பலபேரோட வாழ்க்கையிலே வந்திகிட்டுதான் இருக்கேன் பணம் தேவைப்படும்போது பணத்தோட வியாதி குணமாக டாக்டர் ரூபத்துலே ரோடை கிராஸ் பண்ணும்போது ஒரு TRAFFIC போலீசா என் அவசரத்த்துக்கு சிகரட் கிடைக்காத போது பீடி ரூபத்துலே வந்துகிட்டுதான் இருக்கேன் எல்லோரும் தெய்வம் மாதிரி ன்னு சொல்லுவாங்க ஆனா புரிஞ்சிக்க மாட்டங்க தெய்வம் மனுஷ ரூபிணா
அதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது அவன் தன் ரூபத்துலே வரணும்னு அவசியமில்லை எந்த ரூபத்துலே வேணாலும் எப்ப வேணாலும் வருவார்னு ஆபத் பாந்தவா அனாத ரட்சகா வாமனா வாசுதேவ திர்விக்கிரமா........
போதும் போதும் கேட்டு கேட்டு அலுத்துபோச்சு....

Monday, December 15, 2014

A SPECIAL GIFT FOR ALL OCCASIONS ESPECIALLY FOR THE NEW YEAR 

THREE IN ONE PACK 
SPECIAL OFFER 
AN IDEAL GIFT FOR CORPORATES 
AND TO YOUR RELATIVES AND FRIENDS 
PEOPLE WHO LIVE IN ABROAD CAN GIFT TO PARENTS AND GRAND PARENTS.

PEOPLE INDIA CAN GIFT TO THEIR RELATIVES IN ABROAD  

SPECIAL GIFT WRAPPING AND NO DELIVERY CHARGES IN CHENNAI CITYA SPECIAL GIFT FOR ALL OCCASIONS
ESPECIALLY FOR THE NEW YEAR
THREE IN ONE PACK
SPECIAL OFFER
AN IDEAL GIFT FOR CORPORATES
AND TO YOUR RELATIVES AND FRIENDS
PEOPLE WHO LIVE IN ABROAD CAN GIFT 

TO PARENTS AND GRAND PARENTS.
PEOPLE INDIA CAN GIFT TO THEIR RELATIVES IN ABROAD
SPECIAL GIFT WRAPPING
AND NO DELIVERY CHARGES
IN CHENNAI CITY

Saturday, December 13, 2014

என்னுடைய JUST A SECOND PLEASE என்ற நாடகத்தில் முதல் காட்சியின் சுருக்கம் இது நமது கத நாயகன் வாசு தன் வாழ்க்கையில் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்க வில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறான்
இதானால் தன தோல்விக்கெல்லாம் காரணம் கடவுள் தானென்று அவரை நிநதனா ஸ்துதி செய்து கொண்டிருக்கிறான் கடவுளாலேயே அவன் திட்டுக்கள் பொறுக்க முடியாமல் அவன் முன் தோன்றி தான் காரணமல்ல என்று விளக்க எண்ணுகிறார்
இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் வாசு முன் தோன்றுகிறார் அதுவும் எப்படி??
இப்படி...........
கடவுள் உள்ளே வர அவர் ஒரு ஜீன்ஸ் PANT ம் ஒரு T SHIRT ம் அணிந்து இருக்கிறார்
வாசு: வாங்க நீங்க
கடவுள் நான் யாருன்னு உனக்குக் தெரியாது ஆனா நீ யாருன்னு எனக்கு தெரியும் வாசு அலைஸ் வாசுதேவன் நீதானே நான் யாருன்னு SHORT ஆ ஸ்வீட்டா சொல்லிடறேன்.நான்... நீ தினமும் பூஜை பண்ணறியே SORRY பூஜ பண்ணறா மாதிரி திட்டரேயே அந்த கடவுள் THE GOD
நீ கடவுளா? இப்ப காலிங் பெல் அடிச்சு உள்ளே வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்கற நீ கடவுளா??
ஆமாம் வாசு ஓ உனக்கெல்லாம் கடவுள் வரார்ன்னா வெடி வெடிக்கணும் பூமி பிளக்கணும் மின்னல் மின்னனும் இடி இடிக்கணும் புயல் வீசணும் புகை நடுவிலே நான் வரணும் அப்பத்தான் நம்பவே இல்லை அதெல்லாம் பொய் வாசு நான் சாதாரண மனுஷனா வந்தா இப்படித்தான் காலிங் பெல் அடிச்சு நீ கதவை திறந்த உடனேவருவேன்
அப்படின்னா இந்த டிரஸ் இந்த PANT SHIRT
ஓ நீயெல்லாம் என்னை கிரிடத்தோட சங்கு சக்கரத்தோட 12 கை களோட பாத்தே பழகிட்டே இல்லை வாசு இப்ப நான் போட்டுகிட்டு இருக்கற DRESS இது உங்க ஊர்லே தற்போதைய பேஷன் ஆனா எங்க உலகத்துலே இது 5௦௦௦ வருஷங்களுக்கு முன்னாடி இருந்த FASHION அதாவது நீங்க சிக்கி முக்கி கல்லை வச்சு நெருப்பு வரவழிச்ச காலம்
WHAT DO YOU MEAN?
I MEAN WHAT I SAID
YOU TALK ENGLISH TOO
இதான்யா உங்ககிட்ட PROBLEM என்னை கடவுள்ன்னு சொல்லுவிங்க எல்லாம் தெரிஞ்சவன் எங்கும் இருப்பவன்ன்னு சொல்லுவிங்க ஆனா என்னை உங்க சினிமா டிராமாவிலே english தெரியாத காமெடியன்னா ஆக்கிடுவிங்க இதுதான் நீங்க உண்மையிலேயே கடவுளை நம்பறதா? வாசு நான் உருவாக்கின மனுஷன் பஞ்சை கண்டுபிடிக்கிறான் நைலான் கண்டு பிடிக்கிறான் JEANS போடறான் ஆனா என்னை மட்டும் இன்னும் BARE BODY ஆ பஞ்சகச்சத்தோட கோவில்லே நிறுத்தி வச்சிருக்கிங்களே இது நியாயமா வாசு
எல்லாம் நல்லத்தான் பேசறே ஆனா உன்னை கடவுள்ளுன்னு எப்படி நம்பறதுன்னு தான் தெரியலை ஆனா ஒரு மாதிரி த்ரில்லிங்கா இருக்குய்யா உன் கூடவே இருக்கணும் உன் கூடவே பேசணும்னு தோணுது இருந்தாலும் கடவுள்ன்னா உன்னை எப்படி நம்பறது நான் நம்பற மாதிரி ஒரு மழையை வரவழைச்சு காட்டேன்
வாசு நான் கடவுள்ளுன்னு இப நம்ப முடியலன்னா பரவாயில்லை போக போக புரிஞ்சிப்ப இப்போதைக்கு என்னை கடவுள்ன்னு வச்சுக்கயேன் புரியலை? கணக்குலே விடை தெரியாதபோது ANSWER=X ன்னு ஆரம்பிப்போமே அது மாதிரி இப்ப கடவுள்=X ன்னு ஆரம்பி விடை தெரியும்போது X=GOD ன்னு நியே புரிஞ்சிப்பே
இபேல்லாம் தான் உன்னை காணறதே இல்லியே அக்கிரமம் நடக்கும்ம் போதெல்லாம் வந்து நல்லவங்களை காப்பாத்துவேன்னு சொன்னியே
எப்ப
உனக்கே மறந்து போச்சா பகவத் கீதை
ஆமாம் சொன்னேன் அப்ப நல்லவங்க நிறைய இருந்தாங்க அவங்களை காப்பத்த வேண்டிய அவசியமும் எனக்கு இருந்தது
இப்ப நல்லவங்களே இல்லை ங்கிறியா
இருக்காங்க வாசு THEY ARE ONLY MINORITY இப்ப நடக்கற அக்கிரமங்கள் அநியாயங்கள் எல்லாமே ஒரு அக்கிரமத்துக்கும் இன்னொரு அக்கிரமத்துக்கும் நடக்கற போராட்டமாகவே தான் இருக்கு ஒரு அநியாயத்துக்கும் இன்னொரு அநியாயத்துக்கும் ஏற்படற சண்டையாகவே தான் இருக்கு என் தேவை எங்க இருக்கு It is war against one ratchasa and another ratchasa
(Part of a scene from my play staged in 2003)
Like · ·

Tuesday, December 2, 2014

விருதுகள்


நடிப்பபை பற்றி நிறைய பேச வேண்டும் என்பது என் ஆசை விரிவாக எழுதுவதற்கு முன்னால் ஒரு சிறிய பதிவு
நடிப்பு என்பது குரல் வார்த்தை உச்சரிப்பு குரலில் ஏற்ற இறக்கங்கள் என்ற voice modulation முக பாவங்கள் உடல் மொழி போன்றவைகளை உள்ளடக்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
சமிப காலங்களில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர் நடிகையரை தேர்வு செய்கிறார்கள்
இவர்களில் பலர் தங்களது சொந்தக்குரலில் பேசுவது கிடையாது இவர்கள் எதோ வாயசைத்து வைக்க அதற்கு குரல் கொடுத்து இவர்களது நடிப்பிற்கு உயி கொடுப்பவர்கள் பின்னணி பேசும் dubbing கலைஞர்கள் தான்
யாரோ வசனங்களை உணர்ச்சி புர்வமாக பேசி இவர்கள் நடிப்பை முழுதாக முடித்து வைக்கின்றனர் அப்படி இருக்கும் போது இந்த நடிகர்கள் சிறந்த நடிப்பிற்கான விருதை எப்படி பெற தகுதி பெறுகிறார்கள்
நியாயமாக பார்த்தால்அப்படிப்பட்ட விருதுகளை நடிப்பவர் குரல் கொடுப்பவர் இருவருமாக சமமாக பகிர்ந்து கொள்வதுதானே முறையாகும்?
இருவரும் சேர்ந்து அந்த விருதுகளை பெறுவது தானே நியாயமாகும்?