Wednesday, November 16, 2016


A posting from Thirusanguraja Venkatesan





தமிழனக பிறந்ததில் நான் மிகவும் பாக்கியசாலி அதை நினைத்து நினைத்து பூரிப்பு அடைகிறேன்..
இன்று இறுதியாக கல்கியின் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) முழுவதும் கேட்டு முடித்து விட்டேன் (Bombay Kannan' S Audio Books and Videos ஒலி புத்தகம்).
...
அமரர் கல்கி அவர்கள் நம் தமிழ்ர்க்கு மிக பெரிய தொன்டு செய்து இருக்கிறார்.
தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய பங்கு சோழற்கலுக்கு உள்ளது அது என்றும் அழியாதது அந்த வரலாற்றை புனைந்து பொன்னியின் செல்வன் என்று ஒரு பொக்கிழத்தை கல்கி நமக்கு வழங்கி உள்ளார் அதனால் எதிர்கால தமிழக வரலாற்றில் கல்கியும் இடம் பிடித்து விட்டார் என்று கூறினாள் மிகையாகாது.
தமிழனாக பிறந்த அனைவரும் கல்கியின் பொன்னியின் செல்வன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் Bombay Kannan Kannan அவர்களும் மிக பெரிய தொன்டு செய்து இருக்கிறார். இந்த Bombay Kannan' S Audio Books and Videos ஒலி புத்தகத்தில் வரும் அனைத்து கதா பாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் இவர்தான் என் மனதைக் கவர்ந்தவர் என்று கூற முடியாது ஏன் என்றால் அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் ஆண் பெண் இருபாலரும்.
மேலு‌ம் கதை முதல் பகுதியில் இருந்து இறுதி முடிவுரை கல்கி என்று கூறும் வரை Bombay Kannan Kannan நம்முடன் இருக்கிறார்.
Bombay Kannan Kannan, C K Venkatraman(Producer) மற்றும் அவர்களது குழுவிற்கு என் கோடான கோடி நன்றி.

No comments:

Post a Comment