Friday, November 27, 2015

சுஜாதாவின கணேஷ் வசந்த் கதா பாத்திரங்களை அவரது எழுத்திற்கு பொருத்தமான நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட கொலையுதிர்காலம் தொடரில் நடிகர் விவேக் வசந்தாகவும் பானுபிரகாஷ் கணேஷ் ஆக நடித்தனர்

இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் பாவை சந்திரனும் இயககுனர் 
MM RANGASAMY ம் ஆவார்கள் அருமையான கதை அருமையான பாத்திரங்கள் மிக அருமையான தொடர்

பொதிகையில் மதிய நேரத்தில் வந்து அதற்குண்டான பெரிப இடத்தை தொடாமல் போனது ரசிகர்களின் துரதிர்ஷ்டம்

இதில் குமாரவியாசன் பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்து இயக்குனரை சம்மதிக்க வைத்தவர் தயாரிப்பாளர் பாவை சந்திரன் அவர்கள்

இருபது வருடங்களுக்கு பிறகு பல தொடர்களுக்குபிறகு சிலர் என்னிடம் நீங்கள்தானே குமார வியாசன் என கேட்கும் போது சுஜாதாவின் பாத்திர படைப்பிற்கும் தயாரிப்பாளர் பாவை சந்திரனுக்கும் தலை வணங்குகிறேன்

No comments:

Post a Comment