Thursday, October 16, 2014


தெய்வத்தின் ஆசி



விருதுகள் பாராட்டுகள் சில பெற்றிருந்தாலும் சமிபத்தில் கிடைத்த ஒரு கொரவம் என் 4௦ வருட உழைப்பு வீண் போகவில்லை என்ற மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட வைத்தது
இந்த வருட நவராத்திரி விழாவில் நெமிலி பாலா பீடம் எனக்கு பாலா ரத்னா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது
சென்ற சில வருடங்களாக நெமிலி பாலாவை தொடர்ந்து தரிசித்து வருகிறேன்
குழந்தை பாலாவும் என்னை வழிநடத்தி வருகிறாள்
கவிஞரும் பாலாபீடாதிபதியுமான எழில் மணியுடன் நான்

No comments:

Post a Comment