Saturday, October 18, 2014


அடுத்து மாரப்ப பூபதி
 
இவரை ஒரு மாலையில் NARAADA GANA SABHA உணவகத்தில் முதன் முதலில் பார்த்தேன் 

நான் எதோ ஒலிப்புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருக்க எதிரில் மசாலா தோசை சாப்பிட்டு கொண்டிருந்தவர் என் பேச்சில் கலந்து கொண்டார் 
இவர் எடுத்த சில குறும்படங்களை அடுத்த முறை சரவன பவன் ஹோட்டலில் சந்தித்து கொடுத்தார் 

நன்றாக செய்திருந்தார் இவரை பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற அழைத்தேன் 

இவர் குரல் அருமையாக இருந்தததால் ஒரு VOICE டெஸ்ட் எடுத்துவிட்டு இவரை நரசிம்ம பல்லவர் என்றேன் 

ஒரு நாள் ரெகார்டிங்கு ம் போனோம் இவரும் குந்தவியும் பேசும் காட்சிதான் நன்றாக நடித்திருந்தார் ஆனால் வேறு சில காரணங்களுக்காக இவர் செய்த நரசிம்ம பல்லவர் வேடத்தை வேறு ஒருவர் செய்ய வேண்டி வந்தது 

இவரை இந்த PROJECT லிருந்து  விட்டு விட எனக்கு இஷ்டமில்லை ஒரு வித்தியாசமான குரல் வித்தியாசமான உச்சரிப்பு யோசித்தேன் 

இவர்தான் மரப்ப பூபதி என தீர்மானித்தேன் அவரும் மிக நிறைவாக வித்தியாசமாக செய்தார் 

வித்தியாசமான ஒரு அதிர்வு சிரிப்பு MODULATION etc இந்த ஒலிப்புத்தகத்தில் நிச்சயம் இந்த குரல் யார் என்று விசாரிக்கப்படுவார் தனது அருமையான நடிப்பினால் உங்களை கவரப்போகிறார் திரு LAWRENCE பிரபாகர் அவர்கள் நன்றி திரு LAWRENCE 

ஒரு வித்தியாசமான தைரியமான பெண்ண க்ல்குரல் தேவைப்பட்டது வள்ளி வேடத்திற்கு யார் யாரோ முயற்சி செய்தோம் 

கடைசியில் ப்பூங்குழலிதான் நினைவிற்கு வந்தாள்

 அந்த குரலை மிண்டும் உடனடியாக கொண்டு வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன் 
ஆனால் முடியவில்லை 

இவரது வார்த்தைகளை உச்சரிக்கும் அழுத்தமும் குரலும் வள்ளிக்கு மிகப்பொருத்தமாக இருந்ததால் இவர்தான் வள்ளி என்று தீர்மானித்து அழைத்தோம் 

இவர் RAILWAY ல் நல்ல பதவியில் இருப்பதால் கொஞ்சம் விடுமுறை கிடைப்பது கடினம் இருந்தும் தனக்கு கிடைத்த் நேரத்தில் வந்திருந்து எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரெகார்டிங் ஐ முடித்து விட்டு போவார் 

ரொம்ப வேகமாக கற்றுக்கொள்வார் 

என்ன சிரிக்க சொன்னால் அழ சொன்னால் கொஞ்சம் நேரமாகும்  மற்றபடி வள்ளியாகவே வாழ்ந்தார் நன்றி ஸ்ரீவித்யா பத்மநாபான் 

இவருடன் பொன்னனாக இணைந்தவர் என் இனிய நண்பர் PT ரமேஷ் ரொம்ப சீனியர் நாடக நடிகர் 

இப்பவும் பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஒரு சிறந்த நடிகர் இவரை முதலில் பொன்னியின் செல்வனில் பல சிறிய பாத்திரங்களை செய்ய வைத்திருந்தேன் பொன்னனா விக்கிரமணா என்ற சந்தேகம் வந்தபோது இவரை விட இளைஞர் ஒருவர் அந்த குரலுக்கு பொருத்தமாக இருந்ததால் பொன்னனாக மாறியவர் 

இவரும் வள்ளியும் பேசும் இடங்களில் இவரது மென்மையும் வள்ளியின் அதட்டலும் மிக நன்றாக இருந்தது 

இன்றும் இவரை பல மேடை நாடகங்களில் நீங்கள் பார்க்கலாம் நன்றி ரமேஷ் 

விக்கிரமன் 

இது கதாநாயகன் பாத்திரம் காதல் விரம் சோகம் பாசம் எல்லாம் வேண்டும் 
நான் ஒருமுறை CENTRAL EXCISE DEPARTMENT ல் ஒரு நாடக போட்டிக்கு JUDGE ஆக போனபோது இவர் ஒரு நாடகத்தை இயக்கியிருந்தார் நல்ல நாடகம் அது 

எங்களுக்கெல்லாம் உங்கள் ஒலிப்புத்தகங்களில் வாய்ப்பு உண்ட சார் என்றார் நிச்சயம் உண்டு வாங்கள் என்றேன் 

ஒரு முறை வாசித்து காண்பித்தார் 

விக்கரமன் பாத்திரம் செய்யுங்கள் என்றேன் இவர் இந்த மாதிரி RECORDING ற்கு புதிது போகப்போக நன்கு புரிந்து கொண்டார் 

இவர் நடிக்கு போதெல்லாம் ஒரு மிகப்பிரபலமான நடிகர் நமக்கு நினைவிற்கு வருவார் அது நினைத்து செய்ததில்லை இயற்கையாகவே அவர் MODULATION அப்படி அமைந்து விட்டது 

ஒரு நல்ல நடிகருக்கான அறிகுறிகள் இவரிடம் நிறைய உண்டு நன்றி JERRY 

இதில் கபால பைரவராக நடிக்க ஒரு வித்தியாசமான குரல் அதும் ஒரு பேய்க்குரல் எல்லோரும் பயப்படும்படியான குரல் தேவைப்பட்டது இரண்டே காட்சிகள்தான் என் இனிய நண்பர் ரமேஷ் இவர் ஒரு சீரியல் நடிகர் மேடை நடிகர் DUBBING ARTISTE என பல குரல் வல்லுநர் 
SPOKEN ENGLISH வகுப்பு எடுப்பவர் பிறருக்கு MODULATION சொல்லித்தருபவர் 
இவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்துகொண்டு அழைத்தேன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார் ஒரே நாள் STUDIO வே அதிர்ந்தது அக்கம் பக்கம் குரல் கேட்டு என்ன வென்றார்கள் 

அப்படி இரண்டு காட்சிகளில் அசத்தினார் இவர் யாரென்று சொன்னால் அது ஒரு கூடுதல் தகவல் இவர் எனது பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் ஆழ்வர்கடியானாக வாழ்ந்தவர் நன்றி ரமேஷ்

இந்த புத்தகத்தில் ஒரு பெரிய SUSPENSE ஒன்று உள்ளது அதை இப்போது நான் வெளிப்படுத்த விரும்பவில்லை படித்தவர்களுக்கு தெரியும். இந்த SUSPENSE வெளி வந்து விடக்கூடாதே என்பதற்காக நானும் ஒரு உத்தியை கையாண்டு இருக்கிறேன் அதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பின்னால் பார்ப்போம் 

அடுத்து நரசிம்ம பலவர் 

ஒரு கம்பீரமான குரல் ஒரு பாசமான அப்பா எதிர்கால கனவுகளுடன் கூடியா ஒரு கலைஞன் ஒரு வேஷதாரி ஒரு மிகச்சிறந்த அரசன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அன்பான காதலன் இது கல்கி அவர்களின் சித்தரிப்பு 

இதாற்கு பொருத்தமாகக் அமைந்தார் திரு NETHAJI அவர்கள் பல வெவ்வேறு DIMENSION களில் அமைந்த காட்சிகளில் அருமையாக செய்திருந்தார் நன்றி NETHAJI

மற்றவர்களைப் பற்றி அடுத்த பதிவில்


பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியிட்டு விழா பேச நினைத்ததும் பேச முடியாமல் போனதும் நன்றி நவிலல் 

பகுதி மூன்று 


அடுத்து மாரப்ப பூபதி
இவரை ஒரு மாலையில் NARAADA GANA SABHA உணவகத்தில் முதன் முதலில் பார்த்தேன்
நான் எதோ ஒலிப்புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருக்க எதிரில் மசாலா தோசை சாப்பிட்டு கொண்டிருந்தவர் என் பேச்சில் கலந்து கொண்டார்
இவர் எடுத்த சில குறும்படங்களை அடுத்த முறை சரவன பவன் ஹோட்டலில் சந்தித்து கொடுத்தார்
நன்றாக செய்திருந்தார் இவரை பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்தில் பங்கு பெற அழைத்தேன்
இவர் குரல் அருமையாக இருந்தததால் ஒரு VOICE டெஸ்ட் எடுத்துவிட்டு இவரை நரசிம்ம பல்லவர் என்றேன்
ஒரு நாள் ரெகார்டிங்கு ம் போனோம் இவரும் குந்தவியும் பேசும் காட்சிதான் நன்றாக நடித்திருந்தார் ஆனால் வேறு சில காரணங்களுக்காக இவர் செய்த நரசிம்ம பல்லவர் வேடத்தை வேறு ஒருவர் செய்ய வேண்டி வந்தது
இவரை இந்த PROJECT லிருந்து விட்டு விட எனக்கு இஷ்டமில்லை ஒரு வித்தியாசமான குரல் வித்தியாசமான உச்சரிப்பு யோசித்தேன்
இவர்தான் மரப்ப பூபதி என தீர்மானித்தேன் அவரும் மிக நிறைவாக வித்தியாசமாக செய்தார்
வித்தியாசமான ஒரு அதிர்வு சிரிப்பு MODULATION etc இந்த ஒலிப்புத்தகத்தில் நிச்சயம் இந்த குரல் யார் என்று விசாரிக்கப்படுவார் தனது அருமையான நடிப்பினால் உங்களை கவரப்போகிறார் திரு LAWRENCE பிரபாகர் அவர்கள் நன்றி திரு LAWRENCE
ஒரு வித்தியாசமான தைரியமான பெண்ண க்ல்குரல் தேவைப்பட்டது வள்ளி வேடத்திற்கு யார் யாரோ முயற்சி செய்தோம்
கடைசியில் ப்பூங்குழலிதான் நினைவிற்கு வந்தாள்
அந்த குரலை மிண்டும் உடனடியாக கொண்டு வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன்
ஆனால் முடியவில்லை
இவரது வார்த்தைகளை உச்சரிக்கும் அழுத்தமும் குரலும் வள்ளிக்கு மிகப்பொருத்தமாக இருந்ததால் இவர்தான் வள்ளி என்று தீர்மானித்து அழைத்தோம்
இவர் RAILWAY ல் நல்ல பதவியில் இருப்பதால் கொஞ்சம் விடுமுறை கிடைப்பது கடினம் இருந்தும் தனக்கு கிடைத்த் நேரத்தில் வந்திருந்து எந்த இடைஞ்சலும் இல்லாமல் ரெகார்டிங் ஐ முடித்து விட்டு போவார்
ரொம்ப வேகமாக கற்றுக்கொள்வார்
என்ன சிரிக்க சொன்னால் அழ சொன்னால் கொஞ்சம் நேரமாகும் மற்றபடி வள்ளியாகவே வாழ்ந்தார் நன்றி ஸ்ரீவித்யா பத்மநாபான்
இவருடன் பொன்னனாக இணைந்தவர் என் இனிய நண்பர் PT ரமேஷ் ரொம்ப சீனியர் நாடக நடிகர்
இப்பவும் பல நாடகங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஒரு சிறந்த நடிகர் இவரை முதலில் பொன்னியின் செல்வனில் பல சிறிய பாத்திரங்களை செய்ய வைத்திருந்தேன் பொன்னனா விக்கிரமணா என்ற சந்தேகம் வந்தபோது இவரை விட இளைஞர் ஒருவர் அந்த குரலுக்கு பொருத்தமாக இருந்ததால் பொன்னனாக மாறியவர்
இவரும் வள்ளியும் பேசும் இடங்களில் இவரது மென்மையும் வள்ளியின் அதட்டலும் மிக நன்றாக இருந்தது
இன்றும் இவரை பல மேடை நாடகங்களில் நீங்கள் பார்க்கலாம் நன்றி ரமேஷ்
விக்கிரமன்
இது கதாநாயகன் பாத்திரம் காதல் விரம் சோகம் பாசம் எல்லாம் வேண்டும்
நான் ஒருமுறை CENTRAL EXCISE DEPARTMENT ல் ஒரு நாடக போட்டிக்கு JUDGE ஆக போனபோது இவர் ஒரு நாடகத்தை இயக்கியிருந்தார் நல்ல நாடகம் அது
எங்களுக்கெல்லாம் உங்கள் ஒலிப்புத்தகங்களில் வாய்ப்பு உண்ட சார் என்றார் நிச்சயம் உண்டு வாங்கள் என்றேன்
ஒரு முறை வாசித்து காண்பித்தார்
விக்கரமன் பாத்திரம் செய்யுங்கள் என்றேன் இவர் இந்த மாதிரி RECORDING ற்கு புதிது போகப்போக நன்கு புரிந்து கொண்டார்
இவர் நடிக்கு போதெல்லாம் ஒரு மிகப்பிரபலமான நடிகர் நமக்கு நினைவிற்கு வருவார் அது நினைத்து செய்ததில்லை இயற்கையாகவே அவர் MODULATION அப்படி அமைந்து விட்டது
ஒரு நல்ல நடிகருக்கான அறிகுறிகள் இவரிடம் நிறைய உண்டு நன்றி JERRY
இதில் கபால பைரவராக நடிக்க ஒரு வித்தியாசமான குரல் அதும் ஒரு பேய்க்குரல் எல்லோரும் பயப்படும்படியான குரல் தேவைப்பட்டது இரண்டே காட்சிகள்தான் என் இனிய நண்பர் ரமேஷ் இவர் ஒரு சீரியல் நடிகர் மேடை நடிகர் DUBBING ARTISTE என பல குரல் வல்லுநர்
SPOKEN ENGLISH வகுப்பு எடுப்பவர் பிறருக்கு MODULATION சொல்லித்தருபவர்
இவரிடம் ஒரு விண்ணப்பம் வைத்துகொண்டு அழைத்தேன் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார் ஒரே நாள் STUDIO வே அதிர்ந்தது அக்கம் பக்கம் குரல் கேட்டு என்ன வென்றார்கள்
அப்படி இரண்டு காட்சிகளில் அசத்தினார் இவர் யாரென்று சொன்னால் அது ஒரு கூடுதல் தகவல் இவர் எனது பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகத்தில் ஆழ்வர்கடியானாக வாழ்ந்தவர் நன்றி ரமேஷ்
இந்த புத்தகத்தில் ஒரு பெரிய SUSPENSE ஒன்று உள்ளது அதை இப்போது நான் வெளிப்படுத்த விரும்பவில்லை படித்தவர்களுக்கு தெரியும். இந்த SUSPENSE வெளி வந்து விடக்கூடாதே என்பதற்காக நானும் ஒரு உத்தியை கையாண்டு இருக்கிறேன் அதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பின்னால் பார்ப்போம்

அடுத்து நரசிம்ம பலவர்
ஒரு கம்பீரமான குரல் ஒரு பாசமான அப்பா எதிர்கால கனவுகளுடன் கூடியா ஒரு கலைஞன் ஒரு வேஷதாரி ஒரு மிகச்சிறந்த அரசன் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அன்பான காதலன் இது கல்கி அவர்களின் சித்தரிப்பு
இதாற்கு பொருத்தமாகக் அமைந்தார் திரு NETHAJI அவர்கள் பல வெவ்வேறு DIMENSION களில் அமைந்த காட்சிகளில் அருமையாக செய்திருந்தார் நன்றி NETHAJI
மற்றவர்களைப் பற்றி அடுத்த பதிவில்


No comments:

Post a Comment