Friday, October 3, 2014

பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம் வெளியீட்டு விழா



 பார்த்திபன் கனவு ஒலிப்புத்தக வெளியிட்டு விழாவில் நடைபெற்ற நாடகத்தில் இருந்து சில காட்சிகள்
நான் இயக்கிய இந்த நாடகத்தில் மிகசிறப்பாக எலோரும் நடித்து கைதட்டலை பெற்றார்கள்
குறிப்பாக சூரஜ் அர்ச்சனா வெங்கட் ஸ்ரீகாந்த் போன்ற இளைஞகர்கள் அனுபவமிக்க நடிகர்களான ஆனந்த் ராம் முத்துகுமார் சபாபதி மோகன் முரளி இவர்களுடன் இணைந்து நடித்து 4௦ நிமிடத்தில் பார்த்திபன் கனவு கதாபாத்திரங்களை மேடையில் கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியான நினைவு
ஒளிஅமைப்பு செய்த சேட்டா ரவி இசை அமைத்த குகபிரசாத் குமார் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்

எல்லோருக்கும் மேல் இதை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்து அயராமல் உழைத்த
PS ராஜா விற்கு நன்றி
எங்களுக்கு ஆதரவு அளித்த நல்லி அவர்களுக்கும் பிரம்ம கான சபா ரவி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment